துளி துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!.
பற்றிக்கொண்ட தமிழ்த்தேசிய நெருப்பை பட்டிதொட்டியெங்கும் பரவச் செய்ய..
மக்களுக்காக உழைக்க...
ஒரு கட்சியை ஆரம்பித்து நாம் இணையவில்லை; நாமெல்லாம் இணைந்து நம் இனத்தின் விடுதலைக்காக ஒரு கட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்!